கொழும்பில் இருந்து காங்கேசன்துறையை நோக்கி வந்துகொண்டிருந்த குளிரூட்டிய ரயிலுடன் தாண்டிக்குளம் பகுதியில் பாதுகாப்பற்ற கடவையை கடக்க முயன்ற முச்சக்கர வண்டி மோதியதில் முச்சக்கர வண்டி சேதமடைந்ததுடன் இதன் சாரதி பாய்ந்து உயிர்தப்பினார்.

இச்சம்பவம் இன்று முற்பகல் 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.