தேங்காய் சிரட்டைகளை பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட கணினி மௌஸ் (Mouse) தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன.
இந்த தேங்காய் சிரட்டை மௌஸ், இலங்கையைச் சேர்ந்தவரினால் தயாரிக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், யார், எங்குள்ளவர்கள் உள்ளிட்ட விபரங்கள் எவையும் வெளியாகவில்லை.