பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 8 பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இதுவரையில் 34 பிரதான சந்தேக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிசிரிவி ஆதாரங்களை கொண்டு குறித்த நபர்கள் பஞ்சாப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.