பேருந்து நிலையத்தில் சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாபம்!
யாழ் பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் தனியே நின்ற சிறுமியை வீடொன்றுக்கு அழைத்துச் சென்று 15 வயதான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருகையில், பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் நேற்று அதிகாலை…