முட்டை தாக்குதலுக்கு எவன்கார்ட் நிறுவனமே காரணம் என்கிறது ஜே.வி.பி
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க பயணித்த மகிழுந்து மீது முட்டை தாக்குதலை மேற்கொண்டவர்களை எவன்கார்ட் நிறுவனமே வழிநடத்தியுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும், எவன்கார்ட் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் என ஜே.வி.பியின்…