சீர்செய்யப்பட்ட மின்பிறப்பாக்கி – 300 MW மின்சாரம் இணைப்பு
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயலிழந்த மின்பிறப்பாக்கி சீர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், குறித்த மின் பிறப்பாக்கி சீர்செய்யப்பட்டு தற்போது 300 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, மின்வெட்டு தொடர்பில் இன்று (31) மீளாய்வு நடத்தப்படவுள்ளதாக…