நாட்டில் மேலும் 04 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு
நாட்டில் நேற்று (30.03.2022) கொரோனா தொற்றால் மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 03 ஆண்களும், ஒரு பெண்ணும் உள்ளடங்குகின்றனர். அந்த வகையில், 30 தொடக்கம் 59 வயதுக்குட்பட்டவர்களில், 02 ஆண்களும், 60 வயதுக்கு…