Category: இலங்கை

முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகல் தொடர்பில் டிரான் அலஸ் உத்தரவு

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவின் பதவி விலகலுக்கான காரணம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா தமக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும்,…

வடக்கு, கிழக்கு சட்டத்தரணிகளால் நாளை முல்லைத்தீவில் பாரிய போராட்டம்

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் இன்று முதல் காலவரையறையின்றி தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பைச் செய்வதாக தீர்மானித்துள்ளனர். முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தை சேர்ந்த சட்டத்தரணிகள் அனைவரும் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையாகாது தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணிப்பார்கள்…

பேருந்து கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை

டீசல் விலை அதிகரிப்பு காரணமாக தனியார் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பேருந்து கட்டணத்தை குறைந்தது 5% அதிகரிக்க வேண்டும் என அதன் பொதுச் செயலாளர்…

அவசரகால மருந்து கொள்வனவு இடைநிறுத்தம்

அவசரகால மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சில் தற்போது இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரச கட்டமைப்புக்குள் பொறுப்புக்கூறலுக்கான சூழலை எதிர்பார்க்க முடியாது!

இலங்கை அரச கட்டமைப்புக்குள் இருந்துகொண்டு பொறுப்புக்கூறலுக்கான சூழலை எதிர்பார்க்க முடியாது என்ற விடயம் நிரூபிக்கப்படுகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் இருந்து ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள காணொளிப் பதிவிலேயே அவர் இதனைத்…

கர்ப்பிணிப் பெண்ணை மோதித் தள்ளிய முச்சக்கர வண்டி!

புத்தளத்தில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் இளம் தாதி ஒருவர் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மாவனெல்ல பிரதேசத்தை சேர்ந்த புத்தளம் தள வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் ஐந்து மாதக் கர்ப்பிணியான அவந்தி கருணாரத்ன எனும்…

தெற்காசிய தொழிற்சங்கங்கள் ஒருமித்த நோக்கோடு செயற்பட வேண்டும்- ஜீவன்

தெற்காசியாவில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒருமித்த நோக்கோடு புத்தாக செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா புதுடில்லியில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பின், தெற்காசிய தொழிற்சங்க கருத்தரங்கில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.…

தொழிற்சாலை கொதிகலன் குழாய் வெடித்ததில் இந்திய பிரஜை உயிரிழப்பு!

வெலிபென்ன – தர்கா நகர் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றின் கொதிகலன் குழாய் ஒன்று வெடித்ததில் இந்திய பிரஜையொருவர் உயிரிழந்தார். அத்துடன், மேலும் 2 இந்திய பிரஜைகள் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நேற்றிரவு குறித்த…

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு: இலங்கையிலும் உயரும்?

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள நிலையில் நாட்டிலும் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், இந்த மாதத்துக்கான எரிவாயு விலை திருத்தம் நாளை மறுதினம் அறிவிக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, எரிவாயுவின் விலையில் சிறிது…