முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகல் தொடர்பில் டிரான் அலஸ் உத்தரவு
முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவின் பதவி விலகலுக்கான காரணம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா தமக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும்,…