சுதந்திரப் பேரொளியே வாழ்க! வாழ்க பல்லாண்டு! தமிழீழத் திருமகனே!
சுதந்திரப் பேரொளியே வாழ்க!கார்த்திகை இருபத்தாறு …எங்கள் விடியலின் ஏந்தல்பிறந்த தினம் …அடிமைச் சுழியின் ஆழத்தில் மூழ்கியதமிழீழ இறைமையின்சுதந்திர ஒளியை ஏற்றப் பிறந்தபேரொளியின் எழுச்சியின் தினம் …பார்வதித் தாயெனும் பெருமாட்டிதர்மத்தின் தவத்தில் மூழ்கி“பிரபாகரன்”எனும் வீரசக்தியைதமிழருக்காய் தந்த தினம் …வாழ்க பல்லாண்டு! தமிழீழத் திருமகனே!வாழ்க…