கிளிநொச்சியில் கொலை செய்து விட்டு கொழும்பில் பதுங்கியிருந்த 18 வயது இளைஞன்!
டந்த ஓக்டோபர் மாதம் 7ஆம் திகதி கிளிநொச்சி டிப்போ சந்திப்பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். மதுபோதையில் நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் கைகலப்பாக…
BREAKING NEWS – ராஜீவ் காந்தி கொலை வழக்கு: நளினி உள்ளிட்ட அறுவர் விடுதலை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி உட்பட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன்,…
இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவானார்
இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இதனை சபாநாயகர் உத்தியோகபூர்வமாக பாராளுமன்றில் அறிவித்தார்.
BREAKING| இலங்கை ஜனாதிபதி கோட்டாபயவின் பதவி விலகல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டார் சபாநாயகர்!
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வெளியிட்டார். இன்று காலை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வெளியிட்டார்.
நாடாளுமன்றத்திற்கு அருகில் துப்பாக்கி பிரயோகம்!
நாடாளுமன்றத்திற்கு அருகில் தற்போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.நாடாளுமன்றத்தினை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயற்சித்த நிலையிலேயே இவ்வறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
Breaking news: நாளை அதிகாலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்
நாடளாவிய ரீதியில் நாளை(14) அதிகாலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிவிசேட வர்த்தமானி ஒன்றினை வெளியிட்டு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
மாலைத்தீவிற்கு பறந்த கோட்டா
கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாலைதீவின் தலை நகரான மாலேவுக்கு ஜனாதிபதி இராணுவ ஜெட் விமானத்தில் பயணித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளூர் நேரப்படி 03:00 மணிக்கு (22:00 GMT) தலைநகர் மாலேயை சென்றடைந்ததாக…
நாளைய தினம் வர வேண்டாம்: பிரதமர் உத்தரவு
அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனைய அரச பணியாளர்கள் நாளைய தினம் பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்றைய அமர்வில் கலந்து…
பிரதமரானார் ரணில்
ஜனாதிபதி முன்னிலையில் ரணில் பிரதமராக பதவியேற்றார்