13ஐ தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (காணொளி )
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பிருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடக சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பிருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடக சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனம் செய்து தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் பேரணியின் இறுதிநாளான இன்று, மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் பேரணியின் இறுதி நிகழ்வுகள் நடாத்தப்பட்டுக்கொண்டிருந்தன. இதன்போது மர்ம நபர் ஒருவர் அங்கு ஸ்ரீலங்கா தேசியக் கொடியை எரிக்க…