Category: Uncategorized

அரச அலுவலக சேவைகளில் மேலும் கட்டுப்பாடு!

பிரதேச செயலகங்கள் ஊடாக பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களை வழங்குதல் மற்றும் காணி பதிவு சேவைகள் எதிர்வரும் 10 நாட்களுக்கு திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் மாத்திரமே இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தினங்களில் காலை 8.30 முதல் பிற்பகல்…

அரசியல் ஸ்தீரமற்ற நிலையில் தோட்ட காணிகளின் பகிர்வு தொடர்பாக பேசுவது ஆபத்து- வேலு

அரசியல் ஸ்தீரமற்ற நிலையில் தோட்ட காணிகளின் பகிர்வு தொடர்பாக பேசுவது ஆபத்தானதாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இன்று, நாட்டின் அரசாங்கம் யாருடையது,…

களனி கங்கையில் வீசப்பட்ட குழந்தையின் சடலம் கரையொதுங்கியது?

வென்னப்புவ வைக்கால் கடற்கரையில் நேற்று (17) மாலை குழந்தை ஒன்றின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சடலத்தின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் சுமார் 4 அடி உயரம் கொண்ட 5 வயது சிறுவன் என பொலிஸார் தெரிவித்தனர்.…

சிறுவர்களிடையே பரவும் வைரஸ்

கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் சிறுவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வைரஸினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உடலில் சிவப்புக் கொப்புளங்கள் தோன்றுவதாக குழந்தை நல மருத்துவர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்நோய் இலகுவாகப் பரவும் எனவும்,…

`ரோபோ எலிகளை` களமிறக்கிய சீனா; எதற்குத் தெரியுமா?

மீட்பு, மற்றும் தேடுதல் பணிகளில் ஈடுபடும் வகையிலான ரோபோ எலியை சீனாவினைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். நடை, பாவனை ,கொறிக்கும் தன்மை ஆகியவை தவிர்த்து அச்சுஅசல் உண்மையான எலியைப் போன்றே பெய்ஜிங் விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். குறுகிய இடைவெளி பகுதிகளில்…

கட்சியை விட எனக்கு நாடு முக்கியம்

அடுத்த சில நாட்களில் நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படவில்லையாயின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். நாட்டிற்கான எந்தவொரு பொறுப்பையும் கட்சி வேறுபாடு இன்றி ஏற்றுக்கொள்ள தயாராக…

பொருளாதார மீட்சிக்கான எமது 9 யோசனைகளையும் செயற்படுத்துங்கள் –  சஜித்

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மறுசீரமைக்கப்பட்ட வரவு-செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பொருளாதார மீட்சிக்காக எம்மால் முன்வைக்கப்படும் ஒன்பது யோசனைகளை முறையாக செயற்படுத்தினால் 6 – 12 மாத காலத்திற்குள் நிதி நெருக்கடியை முகாமைத்துவம் செய்து, சமூக…

அத்தியாவசிய தேவைகளை  நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலையில் நாடு – விஜயகலா மகேஷ்வரன்

அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத பொருளாதார நெருக்கடி நிலைமையை நாட்டு மக்கள் தற்போது எதிர்கொண்டு வருகின்றனர். சிறந்த எதிர்காலத்தை கருத்திற்கொண்டு நாட்டு மக்கள் அனைவரும் கட்சி பேதமின்றிய வகையில் ஒன்றுப்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்தார்.…

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 160,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 148,000 ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 ஆயிரத்திற்கும் அதிகமான சிலிண்டர்கள்

ஹம்பாந்தோட்டை அங்குணுகொலபலஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் 4 ஆயிரத்திற்கும் அதிகமான எரிவாயு சிலிண்டர்களை பொலிஸார் மீட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதே இடத்தில் வைத்து மக்களுக்கு அவை விற்பனை…