Category: Uncategorized

மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு தொடர்ந்து முன்னெடுத்து செல்வதென தீர்மானம் – இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு

முன்னாள் விளையட்டுத் துறை அமைச்சரும் தற்போதைய விவசாய அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான அரச பணத்தை தவறாக பயன்படுத்தி அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்தியதாக தொடரப்பட்டுள்ள வழக்கினை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதென தனது இறுதி நிலைப்பாட்டினை நேற்று 25 ஆம் திகதி இலஞ்ச…

பொதுவான வானிலை முன்னறிவிப்பு

காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் கரையோரப் பிரதேசங்களில் இரவு வேளையில் சிறிதளவான மழை பெய்யும் என…

அனுமதிப்பத்திரம் இல்லாது பயணிக்கும் மட்டு. பஸ்கள்

அனுமதிப்பத்திரம் இல்லாது, பொலிஸாருக்கு தண்ணி காட்டிவிட்டு, மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்குப் பயணிக்கும் பஸ்களால் ஏற்படும் அசௌகரியங்கள் தெடர்ந்த வண்ணம் உள்ளன. அவ்வாறே, மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கு அனுமதிப்பத்திரம் இல்லாது சென்ற பஸ்களை சிலர் இடைமறித்த காரணத்தால், மட்டக்களப்பு – கல்லடியில் நேற்று…

2022ஆம் ஆண்டுக்கான ரி-20 உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடர்: எதிர்பார்ப்பு மிக்க போட்டி அட்டவணை வெளியீடு!

நடப்பு ஆண்டுக்கான ரி-20 உலகக்கிண்ணத் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது. இத்தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி முதல் நவம்பர் 13ஆம் திகதிவரை அவுஸ்ரேலியாவில் நடைபெறுகின்றது. இத்தொடரில் மொத்தம் 45 போட்டிகள் நடைபெறுகின்றது. அடிலெய்ட்,…

தங்கம் வென்ற தினேஷ் பிரியந்தவிற்கு வீடு அன்பளிப்பு

டோக்கியோவில் நடைபெற்ற பராலிம்பில் 2020 ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையை நிலைநாட்டி இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்றுக்கொடுத்த தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (19) புதிய வீடொன்றை அன்பளிப்பாக வழங்கினார். இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை…

தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் விபரம்

நேற்றைய தினத்தில் (19) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு, கொவிசீல்ட் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லைகொவிசீல்ட் இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை சைனோபார்ம் முதலாவது டோஸ்…

இன்று மற்றும் நாளையும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்

இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு தினங்களில் நாடு தழுவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது. அனைத்து அமைச்சுக்கள், உள்ளூராட்சி மன்ற நிறுவனங்கள், அரச சார்பற்ற…

வடமாகாண அமைச்சின் செயலாளர்களுக்கு இடமாற்றம்

வடக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இடமாற்றம் வழங்கி மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் நிர்வாக மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. நாளை(வியாழக்கிழமை) நடைமுறைக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன், மாகாண உள்ளூராட்சி அமைச்சின்…

புகையிரத பயணிகளுக்கான அறிவிப்பு

இன்று (15) முதல் புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படும் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (14) பிற்பகல் ஆரம்பிக்கப்பட்ட உடனடி வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று பிற்பகல் இடைநிறுத்தப்பட்டதாக சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவித்தார். எவ்வாறாயினும் புகையிரத சேவையை…

BASL தலைவராக சாலிய பீரிஸ் மீண்டும் தெரிவு

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மீண்டும் தெரிவு செய்யப்படடுள்ளார். இதேவேளை, 2022/23 ஆம் ஆண்டிற்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராக சட்டத்தரணி இசுறு பாலபடுபெந்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.