வெளியானது ’தளபதி 67’ படத்தின் டைட்டில்
இளையத்தளபதி விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11ஆம் திகதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.…
அசாம் மாநிலத்தில் சிறுமிகள் திருமணம் தொடர்பில் 1,800 ஆண்கள் கைது
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் சிறுமிகளின் திருமணம் தொடர்பாக 1,800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அம்மாநில முதலமைச்சர் ஹமின்தா பிஸ்வா சர்மா இன்று தெரிவித்துள்ளார். நேற்று இரவு இக்கைது நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. சிறுமிகளை திருமணம் செய்தமை அல்லது சிறுமிகளை திருமணத்துக்கு உதவியமை…
அரசு நில ஆக்கிரமிப்பு வீடுகளில் 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும்
அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியவர்களிடம் 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ள வீட்டை காலி செய்யும்படி ஆவடி வட்டாட்சியர் பிறப்பித்த…
கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவு சின்னம் – மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு
சென்னை மெரினா கடல் பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசுத் துறைகள் பதில் அளிக்குமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த பி.ராம்குமார் ஆதித்தன் என்பவர், தேசிய…
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விற்பனை இரத்து!
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விற்பனை இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பங்குகளை விற்பதாக அந்நிறுவனம் அறிவித்ததால், முதலீட்டாளர்கள் ஒரே நாளில் பங்குகளை வாங்கிக் குவித்தனர். இந்நிலையில், பங்கு விற்பனையை நிறுத்துவதாகவும் முதலீட்டாளர்களுக்கு மொத்தப் பணத்தை திருப்பித்…
ராமர் சிலைக்கான பாறைகள் நேபாளத்தில் இருந்து வரவைப்பு!
அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவில், ராமரின் குழந்தை வடிவ சிலையை செதுக்குவதற்கான 2 அபூர்வ பாறைகள், நேபாளத்திலிருந்து அயோத்திக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நேபாள நாட்டின் முஸ்டாங் மாவட்டம் முக்திநாத் அருகே உள்ள கண்டாகி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட இந்த பாறைகள், 6…
இலங்கையை வந்தடைந்த எஸ். ஜெய்சங்கர்
இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கையை வந்தடைந்துள்ளார். இலங்கையை வந்தடைந்த அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்றும் (19) நாளையும் (20) பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ´இலங்கையை கடனில் இருந்து மறுகட்டமைப்பு…