இந்தியாவில் அனைத்து விமானநிலையங்களிலும் கொவிட் சோதனை!
உலகெங்கிலும் மீண்டும் தீவிரமடைந்துவரும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை தடுக்கும் நோக்கில், இந்தியா முழுவதுமுள்ள அனைத்து விமானநிலையங்களிலும் கொவிட் சோதனை தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 700 விமானங்களில் 15 லட்சம் பயணிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 200 பேருக்கு தொற்று…
தமிழக சட்டசபையில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக பேச்சு!
தமிழக சட்டசபையில் மூன்றாவதுநாள் கூட்டம் இன்று நடைபெற்ற போது, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக பேசியுள்ளார். இன்று (வியாழக்கிழமை) காலை சட்டப்பேரவை கூடியவுடன் திருப்பூரில் விளையாட்டு மைதானம் அமைப்பது குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜின் கேள்விக்கு விளையாட்டுத் துறை…
மோடியின் ஹைதராபாத் சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து!
பிரதமர் நரேந்திர மோடியின் ஹைதராபாத் சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மிக விரைவில் மாற்று திகதி அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி வந்தே பாரத் ரெயில் தொடக்க விழா ரூ.7 ஆயிரம் கோடி…
ஏகே 62-ல் கவனம் செலுத்தி வருகிறேன் – விக்னேஷ் சிவன் பதிவு!
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘துணிவு’. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. அஜித் இந்த படத்திற்கு பிறகு விக்னேஷ்…
2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய வரவுசெலவு திட்டம் தாக்கல் செய்யப்படும் திகதி வெளியானது!
2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய வரவுசெலவு திட்டம் தாக்கல் செய்யப்படும் திகதி வெளியாகியுள்ளது. இதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி 2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய வரவுசெலவு திட்டம் தாக்கல் செய்யப்படுமென தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற வரவுசெலவு திட்ட கூட்டத் தொடர் இரண்டு கட்டங்களாக…
போதைப்பொருளை ஒழிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை!
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது மற்றும் அவற்றின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். போதைப்…
திருப்பதியில் ஒரே நாளில் 7 கோடி ரூபாவுக்கும் அதிகமான உண்டியல் வருமானம்!
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் நேற்று நள்ளிரவு 12.05 மணி அளவில் சிறப்பு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள், முதன்மைச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனத்திற்கு…