நாட்டில் நேற்று முன்தினம் கொரோனாத் தொற்றினால் 60 வயதிற்கு மேற்பட்ட 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இலங்கையும் கொரோனா பரவல் தொடர்பாக அவதானமாக இருக்கவேண்டும் எனவும் துறைசார் நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.