கனமழையால், தமிழகம் தூத்துக்குடி, திருவள்ளுர் மாவட்டங்களில் நாளை பாடசாலைகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழையால், தமிழகம் தூத்துக்குடி, திருவள்ளுர் மாவட்டங்களில் நாளை பாடசாலைகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.