தெற்கு களுத்துறையில் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக கடலோர ரயில் மார்க்கத்தின் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.