வன விலங்குகளினால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுக்கும் வகையில் விவசாயிகளுக்கு வாயு துப்பாக்கிகள் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இவர் அங்குனுகொலபெலஸ்ஸவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விவசாயிகளுக்கு 268 வாயு துப்பாக்கிகளை வழங்கி வைத்துள்ளார்.
இதன் போது உரையாற்றிய விவசாய அமைச்சர், வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வாயு துப்பாக்கிகள் | புயள புரளெ குழச குயசஅநசள
குரங்கு, மயில், மர அணில் போன்ற விலங்குகளினால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வனவிலங்குகளினால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுக்கும் வகையில் விவசாயிகளுக்கு வாயு துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.