Month: November 2021

நிதானம் காட்டும் மே.இந்தியா

இலங்கை அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 69 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது. அவ்வணி சார்பாக கிரேக் பிரத்வைட் 22 ஓட்டங்களுடனும் என்க்ருமா பொன்னர் ஒரு…

சில மணித்தியாலங்களில் பதவி விலகிய பெண் பிரதமர், மீண்டும் பதவியில்

கடந்த வாரம் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே அரசியல் பிரச்சனை காரணமாக தமது பதவியை விட்டு விலகிய சுவீடனின் முதல் பெண் பிரதமர், மீண்டும் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தி்ல் நடைபெற்ற புதிய வாக்கெடுப்பில் சமூக ஜனநாயகக் கட்சித் தலைவர் மக்தலேனா…

அவுஸ்திரேலியாவில் அதிக வேதனம் பெறும் இலங்கை பெண்

பிரித்தானியாவில் பிறந்த, இலங்கையை சேர்ந்த அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷெமாரா விக்ரமநாயக்க, அவுஸ்திரேலியாவின் அதிக வேதனம் பெறும் மேலாளர்( CEO)பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். தி ஒஸ்ரேலியன் ஃபைனான்சியல் ரிவியூவின்( Australian Financial Review) வருடாந்த பட்டியலின்படி, மேக்வேர் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரியான…

ஒரே கூட்டமைப்பு இருவேறு ஓட்டங்கள்? நிலாந்தன்

சுமந்திரன் உள்ளிட்ட சட்டவாளர் குழு ஒன்று அமெரிக்காவுக்கு செல்கிறது. நிச்சயமாக அது தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தூதுக்குழு அல்ல. ஏனென்றால் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எல்லாத் தரப்பு மக்கள் பிரதிநிதிகளும் அதில் உள்ளடக்கப்படவில்லை. நிச்சயமாக அது கூட்டமைப்பின் குழுவும் அல்ல.…

முதல் தடவையாக செங்கோலுடன் ஆரம்பமான யாழ்.மாநகரசபையின் அமர்வு

வரலாற்றின் முதல் தடவையாக யாழ்.மாநகரசபையின் அமர்வு, செங்கோலுடன் இன்று இடம்பெற்றது. அண்மையில் சிவபதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானம், யாழ்.மாநகர சபைக்கு செங்கோல் ஒன்றினை வழங்கியது. நல்லூர்…

மாதகல் கிழக்கு பகுதியில் காணி அளவீட்டுப் பணிகள் நிறுத்தம்

யாழ்ப்பாணம்- மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாதகல் கிழக்கு ஜெ 150 கிராம உத்தியோகத்தர் பிரிவு, குசுமந்துறையில் தனியாருக்கு சொந்தமான 1 பரப்பு காணி கடற்படையினரின் தேவைக்கு சுவீகரிப்புக்காக அளவீட்டு பணிகள்…

நெடுந்தீவில் கரையொதுங்கிய திமிங்கிலம்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு 5 ம் வட்டாரம் திருலிங்கபுரம் ஒத்தப்பனை என்னும் இடத்தில் 12 அடி மதிக்கத்தக்க திமிங்கலம் ஒன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

திடீர் திடீரென்று கரையொதுங்கும் சடலங்கள்

யாழ்பாணம், வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்டு கட்டைக்காடு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. அண்மையில் வடமராட்சி கிழக்கு மணல்காடு, வல்வெட்டித்துறை, ஆகிய பகுதியில் சடலங்கள் கரை ஒதுங்கியிருந்த நிலையில் இன்றைய தினம் கட்டைக்காட்டில் உருக்குலைந்து…

வல்வெட்டித்துறை பட்ஜெட் தோற்கடிப்பு

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகர சபை பட்ஜெட் இரண்டாவது முறையாக தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு மாதங்களில் சுயேட்சை குழுவின் ஆட்சி பறிக்கப்பட்டுள்ளது.