இலங்கையில் பணவீக்கம் மேலும் குறைவடைத்துள்ளது
ஜூலை மாதத்தில் இலங்கையில் பணவீக்கம் 6.3% ஆக குறைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.ஜூன் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 12% சதவீதமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இதே வேளை ஜூன் மாதத்தில் 4.1% ஆக இருந்த உணவுப் பணவீக்கம் ஜூலையில் -1.4% ஆகக்…
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
உலக சந்தையில் கனிய எண்ணெயின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு தற்போது காணப்படுவதுடன், 03 மாதங்களில் இல்லாத அதிகூடிய பெறுமதிகள் இன்று பதிவானதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.சவுதி அரேபியாவின் தன்னார்வ உற்பத்தி குறைப்பை இந்த ஆண்டு செப்டம்பர் வரை நீட்டிப்பதற்கான வாய்ப்பு மற்றும்…
சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கான மகிழ்ச்சியான அறிவிப்பு!
அஸ்வெசும நலன்புரி திட்டத்ததிற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 393,094 சமுர்த்தி பெறுனர்களுக்கு தொடர்ந்தும் சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இன்று (31) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இவ்வாறு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க…
மதுபான போத்தல்களை அடையாளம் காண புதிய செயலி!
போலியான பாதுகாப்பு ஸ்டிக்கர்களுடன் கூடிய மதுபானப் போத்தல்களை அடையாளம் காண்பதற்குப் புதிய செயலியொன்றை உடனடியாகத் தயாரிக்குமாறு வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இலங்கை மதுவரித் திணைக்களத்துக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.கடந்த 24 ஆம் திகதி மதுவரித்…
பொது மக்களுக்கு மக்கள் வங்கி அறிவிப்பு!
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மக்கள் வங்கிக் கிளைகளும் நாளை (01) திறக்கப்படும் என மக்கள் வங்கி அறிவித்துள்ளது.நாளை பௌர்ணமி விடுமுறை தினம் என்றாலும் மக்கள் வங்கிக் கிளைகள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான கணக்குகளை திறப்பதற்காகவே இந்த கிளைகள்…
எரிபொருள் விலையில் மாற்றம்!
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றில் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.இதற்கமைய, 92…
ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் இடம்பெறுவது உறுதி- ஹரின் பெர்ணான்டோ
‘ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் இடம்பெறுவது உறுதி. அதில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என்ற செய்தியை அறிவிப்பு செய்தால் ஐக்கிய மக்கள் சக்தியில் யாரும் இருக்கப்போவதில்லை’ என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.‘அடுத்த வருடம்…
2024 இல் 3 தேர்தல்கள்!
மூன்று தேர்தல்கள் நடைபெறவுள்ளதால் 2024 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக இருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த வருடம் நடத்தப்படும் என விஜேவர்தன…