IMF யின் நிபந்தனையை அரசாங்கம் செயற்படுத்தவில்லை!
”அரச கொடுக்கல் வாங்கல்கள் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும்” என்ற சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையை அரசாங்கம் செயற்படுத்தவில்லை என உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார். மஹரகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது…
தேர்தலை நடத்த அரசாங்கத்துக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அழுத்தம் கொடுக்கும்!
”ஜனநாயக சமூகத்தில் சட்டத்தின் ஆதிக்கத்தின் ஊடாக மக்கள் எதிர்பார்க்கும் நோக்கத்தை நிறைவேற்ற சட்டம் தொடர்பான அறிவு மக்களுக்கு அவசியம்” என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ தெரிவித்தார். கொழும்பு நீதிமன்ற வளாகத்திவ் இடம்பெற்ற நிக்லாவில் இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே…
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகும் தகைமை ரணிலுக்கே உண்டு!
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகும் தகைமை ரணில் விக்ரமசிங்கவுக்கே காணப்படுவதாக நலன்புரி சேவைகள் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”ஜனாதிபதியாக பிறிதொருவர் தெரிவு செய்யப்பட்டால் நிலையான பொருளாதார மீட்சிக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள சகல திட்டங்களும் பலவீமடையும்.…
நில்வலா கங்கையை சூழவுள்ள பொது மக்களுக்கான அறிவுறுத்தல்
நில்வலா கங்கையை சூழவுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது. நில்வலா கங்கையின் தாழ்வான பகுதிகளான கொட்டாபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, பஸ்கொட, அத்துரலிய, மாலிம்பட, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர ஆகிய…
கொழும்பு பல்கலையிலிருந்து வௌியான புதிய உற்பத்திகள்
விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பல புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தயாரிப்புகளை வணிகப் பொருட்களாக வெளியிட்டு வருமானத்தை ஈட்டும் வகையில் கொழும்பு பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற பல தயாரிப்புகளுக்கு சமீபத்தில் பதிப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்புகளில் புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய…
வறுமைக் கோட்டை கண்டறிய வேண்டும்
அஸ்வெசும திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன், நாட்டிலுள்ள ஒரு குடும்ப அலகின் வருமானம் மற்றும் செலவுக் கணக்கெடுப்பு நடத்தி, வறுமைக் கோட்டைக் கண்டறிந்து,ஏழை, எளியவர்களைக் கண்டறிந்து அதைச் செயல்படுத்த வேண்டும் என்றும்,இங்கு எத்தகைய விஞ்ஞானபூர்வ தன்மையின்றி 20 இலட்சம் பேர் தெரிவு செய்யப்பட்டு…
கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவர் தெரிவு
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக ஜஸ்வர் உமர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவி வகித்துள்ளார். இன்று (29) நடைபெற்ற தேர்தலில் ஜஸ்வர் உமர் 45 வாக்குகளைப் பெற்றார்.
மலையக ரயில் சேவை பாதிப்பு!
பட்டிப்பொல ரயில் நிலையத்திற்கு அருகில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததன் காரணமாக இன்று காலை மலையகத்திற்கான ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.சீரற்ற காலநிலை காரணமாக ரயில் பாதையில் மரம் விழுந்துள்ளதாகவும், ரயில் ஊழியர்கள் மரத்தை அகற்றி…
மிருகக்காட்சி சாலையைப் பார்வையிட இலவச அனுமதி
ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, தெஹிவளை மிருகக்காட்சிசாலை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்ளை அன்றைய தினம் பார்வையிடுவதற்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சிறுவர்களுக்காக பல விசேட…