சீதை நீ பேசு
சீதை! நீ பேசு! சீதையே நீ பேசுஉன் கதையைநீயே கூறு…!! உன் கதை கூறும்கம்பன் எல்லாம்ஆண் விழி கொண்டேஎழுத்தாணியிட்டான்பாவை மனதின்எண்ணங்களைஎள்ளளவும்எடுத்துரைத்ததாய்எனக்கு தெரியவில்லைஉன் கதையை நீ கூறு…!!! விரிந்த சபையில்உன்னைவிழிக்கு விருந்தாக்கிவில்லை உடைத்தார்உன்னைக்கொள்ளையடித்தார்அந்த வில்லிலைப் போல்தான்உன் மனமும்எதற்கும் வளைந்துக்கொடுக்கக் கூடியதுவோ….!!!இல்லைமந்திர வில்லுடன்உன்மனதும் உடைந்துதான்மெளனம்…