இன்றைய செய்திகள்
https://www.youtube.com/watch?v=h8IPvEdILZo
https://www.youtube.com/watch?v=h8IPvEdILZo
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரி யாழ்ப்பாணத்தில் சமயத் தலைவர்கள் கைச்சாத்திட்டுள்ளனர் நல்லை திருஞானசம்பந்த ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பராமாச்சார்ய சுவாமிகள், கத்தோலிக்க திருச்சபையின் யாழ் பேராயர் கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் , தென்னிந்திய திருச்சபையின் யாழ்…
சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 17 வது ஆண்டு நினைவு நாள் இன்று யாழ்ப்பாணம் வடமராட்சியில் அவர்களது உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டது. உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினுடைய ஏற்பாட்டில் இன்று காலை வடமராட்சி உடுத்துறை நினைவாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பலரும் தமது உறவுகளை அஞ்சலித்தனர்.
முல்லைத்தீவு ஒதியமலையில் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 02 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. படங்கள் குமணன்(FB)
யாழ்ப்பாணம் ஆரியகுளம் மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கப்படவுள்ள நிலையில், விசேட சமய வழிபாடுகள் நேற்றிரவு(01) இடம்பெற்றபோது பதிவானவை.
யாழ்ப்பாணம் ஆரியகுளம் புனரமைக்கப்பட்ட நிலையில், நாளை (02.12.2021)) கோலாகலமாக மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது. அலங்கரிக்கப்பட்ட வண்ண விளக்குகளுடன் அழகாக காட்சி தருகிறது.