தாயக மாணவர்களின் சொல்லனாத் துன்பம்
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு பாடசாலைக்கு வெள்ள இடருக்கு மத்தியிலும் கல்வி கற்க செல்லும் மாணவர்கள். இப்புகைப்படங்கள் பல பாடங்களை சொல்கின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு பாடசாலைக்கு வெள்ள இடருக்கு மத்தியிலும் கல்வி கற்க செல்லும் மாணவர்கள். இப்புகைப்படங்கள் பல பாடங்களை சொல்கின்றன.
கடந்த சில தினங்களில் முட்டை விலை அதிகரித்துள்ளதாக சில்லறை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். முட்டைகளுக்கான மொத்த விலை அதிகரித்துள்ளதால், சில்லறை விலை 23 ரூபாவிலிருந்து 25 ரூபவரையில் அதிகரித்துள்ளதாக சில்லறை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளை முட்டை 22 ரூபாவுக்கு சிவப்பு முட்டை 23…
சீஷெல்ஸ் நாட்டிலுள்ள பாடசாலைகளில் கணிதம் மற்றும் விஞ்ஞானம் கற்பிக்க தகுதியான 17 ஆசிரியர் களைத் தெரிவு செய்யுமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்புக்கான இராஜாங்க அமைச்சு இலங்கையின் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிவிவகார அமைச்சு வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சுக்கு…
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான தற்கொலைதாரியான சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்ட கடும்போக்குவாதிகளை உடனடியாக கைது செய்யுமாறு 340 அறிக்கைகளை சமர்ப்பித்து கோரிக்கை விடுக்கப்பட்டன என நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியிலேயே…
திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் பகுதியில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் பொருத்தப்பட்ட குறித்த படகின் உரிமையாளர் உட்பட அதனை இயக்கிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிஞ்சாக்கேணியில் நேற்று (23) குறித்த இழுமைப்படகு…
ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும சமர்ப்பித்த யோசனையின் படி இலங்கையில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதுஇந்நிலையில் உள்நாட்டுச் சட்டங்கள் சர்வதேச சட்டங்கள்…
புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நால்வரைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பொலனறுவை வேஹெரகமவில் பிரதேசத்தைச் சேர்ந்த 21, 26, 38, 59 வயதுகளையுடையவர்களே நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்திய பொருட்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பில் காவல்துறையினர்…
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம், பிரதேச இளைஞர் கழக சம்மேளனம், என்பவற்றின் ஏற்பாட்டில் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் இரத்ததான முகாம் இன்று இடம்பெற்றது. கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.ஐ.எம்.பஷீல் தலைமையில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வில்…
சந்தையில் முட்டை ஒன்றின் விலை 25 ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கால்நடை தீவன பற்றாக்குறை இதற்கான காரணமாக இவ்வாறு விலை உயர்வடைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமத்திய மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு…