யாழ்.பல்கலையில் ஈகை சுடர் ஒளிவீசியது
தடைகளைத் தாண்டி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தடைகளைத் தாண்டி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தீருவிலில் மக்கள் ஏற்றிய சுடர்களை சிவில் உடைத்தரித்த புலனாய்வு பிரிவினர் கால்களால் தட்டி அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர். வல்வெட்டித்துறை தீருவில் திடலில் இன்று மாலை 6.05 மணியளவில் பாதுகாப்பு தரப்பினரின் நெருக்கடிக்கு மத்தியிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் திட்டமிட்டபடி இடம்பெற்றது. பருத்தித்துறை நீதிமன்றில்…
முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் மீது நான்கு இராணுவத்தினர் இணைந்து மூர்க்கத்தனமான தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் மீதே மூர்க்க தனமாக இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். காயமடைந்த ஊடகவியலாளர் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் . படங்கள்:…
இன்று காலை நந்திக்கடல் பகுதிக்கு சென்ற ரவிகரன் மாவீரக்காகவும் ,யுத்தத்தால் உயிரிழந்த உறவுகளுக்காகவும் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். அத்தோடு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் ஆத்மசாந்தி வழிபாடுகளிளும் ஈடுபட்டுள்ளார். மேலும் இந்த வழிபாட்டு நிகழ்வுகளிலும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா…
தமிழின விடுதலைக்காக இன்னுயிரை நீர்த்த மாவீரச் செல்வங்களை நினைவு கூரும் நாள் இன்று. தமிழின விடுதலைக்காக இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில், சிங்கள பேரினவாதிகளுடன் போரிட்டு இன்னுயிர் நீர்த்த போராளிகளை நினைவு கூறும் நாளே மாவீரர் நாள் என அழைக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின்…
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காணப்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு கிழக்காக நிலை கொண்டுள்ளது. நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் குறிப்பாக காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.…
கணித பாடத்தில் உயர் தரத்திலும் சாதாரண தரத்திலும் ஹாட்லி கல்லூரி பல தடவைகள் சாதனை நிகழ்த்திய பாடசாலை என்பது உலகறிந்த உண்மை. கணிதத்தில் உச்சம் தொட்டு பிரசித்தி பெற்ற பேராசிரியர் C .J . Eliezer, பேராசிரியர் அ. துரைராஜா போன்றோரை…
இன்று மகிழ்ச்சியான நாள் என கூறி நீதிமன்ற வாசலில் நின்றவர்களுக்கு வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேக் வழங்கி இருந்தார். கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கின் நிறைவின் பின்னர் அங்கு நின்றவர்களிற்கு கேக் கொடுத்த மகிழ்ந்தார். அதன் போது, இன்றைய நாள்…
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்வெட்டித்துறையில் மாவீரர் நாளை நினைவேந்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.