காயம் கனவுக்கு மட்டுமல்ல!
ஏழ்மைக் கனவின் கூடார மாளிகையில் கல்லெறிந்து போகாதே.. கலைந்து போனால் காயம் கனவுக்கு மட்டுமல்ல!! (ஹைக்ஹூ கவிதைகள்)
ஏழ்மைக் கனவின் கூடார மாளிகையில் கல்லெறிந்து போகாதே.. கலைந்து போனால் காயம் கனவுக்கு மட்டுமல்ல!! (ஹைக்ஹூ கவிதைகள்)
தமிழின விடுதலைக்காக இன்னுயிரை நீர்த்த மாவீரச் செல்வங்களை நினைவு கூரும் நாள் இன்று. தமிழின விடுதலைக்காக இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில், சிங்கள பேரினவாதிகளுடன் போரிட்டு இன்னுயிர் நீர்த்த போராளிகளை நினைவு கூறும் நாளே மாவீரர் நாள் என அழைக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின்…
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் தனியார் நிறுவனம் ஒன்றும் இணைந்து எரிவாயு சிலிண்டர்களின் வாயு கலவை குறித்து ஆராய்ந்து வருவதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், லிட்ரோ கேஸ் நிறுவனத்தினால் வருடாந்தம்…
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காணப்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு கிழக்காக நிலை கொண்டுள்ளது. நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் குறிப்பாக காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.…
ஐநாவின் அரசியல் மற்றும் சமாதானத்திற்கான உதவிச்செயலாளர் திரு காலிட் கிஹாரியின் இலங்கை விஜயத்தின் போது தமிழர் தரப்பு நிலைப்பாடுகளை அறிவதற்காக நடத்தப்பட்ட சந்திப்பில், இலங்கையில் தொடரும் அடக்குமுறைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் ஊடான இன அழிப்பு குறித்தும் தமிழர் பொறுப்புக்கூறல் தேவைப்பாடுகள் குறித்தும்…
நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நேற்று மாஸ்ஸாக வெளியான திரைப்படம் தான் மாநாடு. இப்படம் நேற்று திரைக்கு வருவதற்குள் பல தடைகளை கடந்து தான் வந்தது, மேலும் இப்படம் வெளியானது முதல் மிக சிறந்த விமர்சனங்களையே பெற்று…
லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில், மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இன்று அனுஸ்டிக்கப்பட்டன.
மாவீரர் நாளை நினைவேந்த, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
யாழ்.குருநகரில் வீதியில் ரயர் கொழுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமந்திரன் தயாரானால் பதிலளிக்க நாங்கள் தயார் என, தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார்