யாழ் பல்கலையில் புலிகளின் தலைவருக்குப் பிறந்தநாள் (படங்கள் இணைப்பு)
இராணுவக் கெடுபிடிகளுக்கு மத்தியில், புலிகளின் தலைவருக்கு யாழ்ப்பாணப் பல்கலை மாணவர்கள் பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர்.
இராணுவக் கெடுபிடிகளுக்கு மத்தியில், புலிகளின் தலைவருக்கு யாழ்ப்பாணப் பல்கலை மாணவர்கள் பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர்.
இன்று மகிழ்ச்சியான நாள் என கூறி நீதிமன்ற வாசலில் நின்றவர்களுக்கு வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேக் வழங்கி இருந்தார். கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கின் நிறைவின் பின்னர் அங்கு நின்றவர்களிற்கு கேக் கொடுத்த மகிழ்ந்தார். அதன் போது, இன்றைய நாள்…
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்வெட்டித்துறையில் மாவீரர் நாளை நினைவேந்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மேதகு திரைப்படத்தின் இரண்டாது பகுதியின் முன்னோட்டம் இன்று வெளியாகியுள்ளது.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய டிசம்பா் 23, 24, 25 மற்றும் 26ஆம் திகதிகளில் அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன் 27ஆம் திகதி மீண்டும்…
லிபிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கடாஃபியின் மகன் சயீஃப் அல்-இஸ்லாமுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. கடாஃபியின் ஆட்சிக் காலத்தின்போது அரசுக்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறையை ஏவிவிட்ட குற்றத்துக்காக…
இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவின் தரத்தை பரிசோதனை செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கொட்டாவ பன்னிபிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று நேற்று(வியாழக்கிழமை) காலை இடம்பெற்றிருந்தது. குறித்த வெடிப்பு சம்பவம் காரணமாக வீடுசேதமடைந்ததுள்ளதாக…
திருகோணமலை கிண்ணியா நகரசபைத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாங்கேணி தடாகத்தில் படகு கவிழ்ந்து பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கிண்ணியா நகர மேயர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா குறிஞ்சாக்கேணியில்…
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற போராட்டத்தை, இரா.சாணக்கியன் எம்.பி உரிமை கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “வடக்கு,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தைச் சேர்ந்த…
இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியிலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாவீரர் நினைவேந்தல் வார நினைவுகூரல் இடம்பெற்றது.